Skip to content
Home » விண்ணப்பம்

விண்ணப்பம்

குடிமைப்பணி தேர்வு….. இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்

அரசு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான… Read More »குடிமைப்பணி தேர்வு….. இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்

ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6000 நிவாரணம் கேட்டு விண்ணப்பம்…

  • by Senthil

 மிக்ஜம் புயல் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களல் கடந்த 3, 4ம் தேதிகளில் அதிகனமழை கொட்டியது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள்  பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது.… Read More »ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6000 நிவாரணம் கேட்டு விண்ணப்பம்…

பட்டதாரி ஆசிரியர் தேர்வு…. விண்ணப்பம் பதிவு தொடங்கியது

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதன்படி வரும் ஜனவரி 7-ந்தேதி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நடைபெறும்… Read More »பட்டதாரி ஆசிரியர் தேர்வு…. விண்ணப்பம் பதிவு தொடங்கியது

மகளிர் உரிமைத்திட்டம்… தஞ்சை மாவட்டத்தில் 5.49 லட்சம் விண்ணப்பம் பதிவேற்றம்…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக இதுவரை 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில்… Read More »மகளிர் உரிமைத்திட்டம்… தஞ்சை மாவட்டத்தில் 5.49 லட்சம் விண்ணப்பம் பதிவேற்றம்…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…1.5 கோடி பேர் விண்ணப்பம்

  • by Senthil

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதால் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…1.5 கோடி பேர் விண்ணப்பம்

யுபிஎஸ்பி முதல்நிலை தேர்வு வெற்றிபெற்றவர்களுக்கு ரூ.25ஆயிரம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Senthil

 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, கடந்த மே 28-ம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு… Read More »யுபிஎஸ்பி முதல்நிலை தேர்வு வெற்றிபெற்றவர்களுக்கு ரூ.25ஆயிரம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பெரம்லூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா …

பெரம்பலூர் மாவட்ட ஆட்சிர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா நேற்று நடைபெற்றது. இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அதில் 52 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பெரப்பலூர் வட்டத்தில் 16… Read More »பெரம்லூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா …

திருச்சி மாவட்டத்தில் இளையோர் திருவிழா… விண்ணப்பம் வரவேற்பு….

  • by Senthil

இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சுதந்திர தினவிழா அமுத பெருவிழானினை முன்னிட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவினில் இளையோர் சக்தியை… Read More »திருச்சி மாவட்டத்தில் இளையோர் திருவிழா… விண்ணப்பம் வரவேற்பு….

கலை அறிவியல் கல்லூரி…. இளநிலை படிப்புகளுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்

2023-24-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 8-ந்தேதி தொடங்கியது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம்… Read More »கலை அறிவியல் கல்லூரி…. இளநிலை படிப்புகளுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்

கலை, கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ம் விநியோகம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே… Read More »கலை, கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ம் விநியோகம்

error: Content is protected !!