Skip to content

விருதுநகர்

விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில்  உள்ள ஒரு பட்டாசு  ஆலையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3… Read More »விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

தென் மாவட்டங்கான நெல்லை, தூத்துக்குடி,  குமரி,  தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கும்   மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும்  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு  உள்ளது. இந்த… Read More »விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,,

  • by Authour

குமரிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக  நெல்லை, குமரி, தூத்துக்குடி,  தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளக்காடானது. இந்த நிலையில் தற்போது  நெல்லை மாவட்டத்தில் சற்று மழை … Read More »மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,,

நல்லா படிங்கடான்னு சொன்ன ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு……. 2 மாணவர் கைது

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 2 மாணவர்கள்  இடைவேளையின்போது, ஓய்வறையில்… Read More »நல்லா படிங்கடான்னு சொன்ன ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு……. 2 மாணவர் கைது

22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவை ஒட்டி வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பூரம் நட்சத்திர… Read More »22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

விருதுநகரில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு….

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு வரும் 27ஆம் தேதி முதல் இலவச நேரடி பயிற்சி நடைபெறவுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு சீருடைப்… Read More »விருதுநகரில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு….

எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் கோமதிநாயக கண்ணன்(40). இவர் 11-வது பட்டானியனில் எஸ்ஐ பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு… Read More »எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

error: Content is protected !!