Skip to content
Home » விருதுநகர்

விருதுநகர்

விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி

விருதுநகர் மாவட்டம்  காரியாப்பட்டியில்  ஒரு தனியார் கல்குவாரியில் இன்று காலை  பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகளை இறக்கினர். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில்  வெடிமருந்துகள்  எதிர்பாராமல் வெடித்து சிதறியது.  வெடிமருந்துகள் கொண்டு வந்த 2 வாகனங்கள்… Read More »விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி

விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முதல் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இன்று 2ம் கட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி  புதுச்சேரி உள்ளிட்ட  14 தொகுதிளுக்கான  பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் 2பேர் தாமரையில் போட்டியிடும் கூட்டணி… Read More »விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்

விருதுநகர்…… அக்கா, தங்கை கூட்டு பலாத்காரம்….5 பேருக்கு வலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில்  ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர்கூறியிருப்பதாவது: நான் எனது தங்கை வீட்டுக்கு சென்ற போது, எங்களுக்கு… Read More »விருதுநகர்…… அக்கா, தங்கை கூட்டு பலாத்காரம்….5 பேருக்கு வலை

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன் பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் உள்ள  பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த  கட்டிடத்தில் பட்டாசு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில்  உள்ள ஒரு பட்டாசு  ஆலையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3… Read More »விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

தென் மாவட்டங்கான நெல்லை, தூத்துக்குடி,  குமரி,  தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கும்   மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும்  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு  உள்ளது. இந்த… Read More »விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,,

  • by Senthil

குமரிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக  நெல்லை, குமரி, தூத்துக்குடி,  தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளக்காடானது. இந்த நிலையில் தற்போது  நெல்லை மாவட்டத்தில் சற்று மழை … Read More »மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,,

நல்லா படிங்கடான்னு சொன்ன ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு……. 2 மாணவர் கைது

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 2 மாணவர்கள்  இடைவேளையின்போது, ஓய்வறையில்… Read More »நல்லா படிங்கடான்னு சொன்ன ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு……. 2 மாணவர் கைது

22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவை ஒட்டி வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பூரம் நட்சத்திர… Read More »22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

error: Content is protected !!