Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விருதுநகர்

23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் உத்தரவு..

  • by Editor

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்தலை தவிர்க்க புவியியல் மற்றும்… Read More »23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் உத்தரவு..

கோயில் திருவிழா-100 கிடாக்கள், 150 சேவல்கள் கறிவிருந்து

  • by Editor

தமிழகத்தில் பாரம்பரியமாகவும், நேர்த்திக்கடனாகவும் கொண்டாடப்படும் பல்வேறு வினோத திருவிழாக்களில் இதுவும் ஒன்றாகும். விருதுநகர் மாவட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த “ஆண்கள் மட்டுமே பங்கேற்கும்” கறிவிருந்து திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. : இந்த… Read More »கோயில் திருவிழா-100 கிடாக்கள், 150 சேவல்கள் கறிவிருந்து

மகளைக் காதலிக்கச் சொல்லித் தொல்லை: லாரி டிரைவர் வெட்டிக்கொலை – தந்தை மற்றும் நண்பர் கைது

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் பிரபாகரன் ( 23). லாரி டிரைவரான இவர் 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்று… Read More »மகளைக் காதலிக்கச் சொல்லித் தொல்லை: லாரி டிரைவர் வெட்டிக்கொலை – தந்தை மற்றும் நண்பர் கைது

கோயில் திருவிழாவில் சோகம்: கல்குவாரி நீரில் மூழ்கி சிறுவன் உட்பட இருவர் பலி

  • by Editor

ஏழாயிரம்பண்ணை அருகே, கோயில் திருவிழாவுக்கு வந்த சிறுவன் உள்பட 2 பேர் கல்குவாரி நீரில் மூழ்கி இறந்த சம்பவம், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல்லில் உள்ள… Read More »கோயில் திருவிழாவில் சோகம்: கல்குவாரி நீரில் மூழ்கி சிறுவன் உட்பட இருவர் பலி

விருதுநகர் பட்டாசு விபத்து: தமிழக அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

  • by Editor

விருதுநகர் தாலுகா சங்கரலிங்காபுரம் அருகே உள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (52). இவர் கட்டனார்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வந்தது.… Read More »விருதுநகர் பட்டாசு விபத்து: தமிழக அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

  • by Editor

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூரைச் சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (52). இவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

மீட்புப் பணியில் மீண்டும் வெடி விபத்து: தீயணைப்பு வீரர்கள் படுகாயம் – விருதுநகரில் பதற்றம்

  • by Editor

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று ஊழியர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொது திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த பயங்கர விபத்தில் இதுவரை… Read More »மீட்புப் பணியில் மீண்டும் வெடி விபத்து: தீயணைப்பு வீரர்கள் படுகாயம் – விருதுநகரில் பதற்றம்

“மிகுந்த வேதனையளிக்கிறது” – விருதுநகர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடடுள்ள எக்ஸ் தள பதிவில்… Read More »“மிகுந்த வேதனையளிக்கிறது” – விருதுநகர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

  • by Editor

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், பட்டாசு தயாரிப்பின்போது… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

காதல் தகராறு: கல்லூரி மாணவியின் தந்தை வெட்டிக்கொலை

  • by Editor

விருதுநகர் அருகே உள்ள சதானந்தபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (65). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் பத்மபிரியா (21). கல்லூரியில் படித்து வந்தார். விருதுநகர்… Read More »காதல் தகராறு: கல்லூரி மாணவியின் தந்தை வெட்டிக்கொலை

விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனுதாக்கல்

  • by Editor

விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் (2026 சட்டமன்றத் தேர்தல்) போட்டியிடுவதற்காகத் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று (ஏப்ரல் 6, 2026) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தேமுதிக நிறுவனர் மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் மூத்த… Read More »விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனுதாக்கல்

“எடப்பாடி ஒரு ஃபியூஸ் போன சாமி”: 11-வது தோல்வி உறுதி என முதல்வர் சாடல்

  • by Editor

விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார். எனது ஆருயிர் நண்பர் விஜயகாந்த் நடித்த மக்கள் ஆணையிட்டால் திரைப்படத்தில் வேட்பாளராக நடித்தார். விஜயகாந்துக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு… Read More »“எடப்பாடி ஒரு ஃபியூஸ் போன சாமி”: 11-வது தோல்வி உறுதி என முதல்வர் சாடல்

விருதுநகர் டூ மதுரை: சூறாவளிப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ரோடுஷோவுக்கும் ஏற்பாடு

  • by Editor

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலை நாகர்கோவிலிலும், மாலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.… Read More »விருதுநகர் டூ மதுரை: சூறாவளிப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ரோடுஷோவுக்கும் ஏற்பாடு

விருதுநகரில் பரபரப்பு: பறக்கும் படை சோதனையில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

  • by Editor

விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூலக்கரை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின்… Read More »விருதுநகரில் பரபரப்பு: பறக்கும் படை சோதனையில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

விருதுநகர்..தேர்வு எழுத சென்ற +2 மாணவி விபத்தில் பலி

  • by Editor

விருதுநகரில் இருந்து மதுரைக்கு 12ம் வகுப்பு தேர்வெழுதச் சென்ற மாணவி துர்கா தேவி விபத்தில் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்ட ஆவியூர் பகுதியை சேர்ந்த துர்கா தேவி மதுரை நிர்மலா பள்ளியில் +2 படித்துவந்துள்ளார். இந்நிலையில்… Read More »விருதுநகர்..தேர்வு எழுத சென்ற +2 மாணவி விபத்தில் பலி

விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல்- டிரோனில் கண்டுபிடிப்பு

  • by Editor

விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல் நடந்தது டிரோன் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட ஆய்வில் விதி மீறல் உறுதி செய்யப்பட்டால் 20 கல்குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட… Read More »விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல்- டிரோனில் கண்டுபிடிப்பு

மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான்- கனிமொழி ஸ்பீச்

  • by Editor

விருதுநகர்: மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் கல்லுக்குறிச்சி… Read More »மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான்- கனிமொழி ஸ்பீச்

விருதுநகரில் நாளை இளைஞரணி மண்டல மாநாடு… முதல்வர் அழைப்பு

  • by Editor

திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம் என விருதுநகரில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு நாளை நடைபெறுவதை ஒட்டி முதலமைச்சர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘1949ல் இளைஞர்களால் தொடங்கப்பட்ட… Read More »விருதுநகரில் நாளை இளைஞரணி மண்டல மாநாடு… முதல்வர் அழைப்பு

விருதுநகர் அருகே மினி வேன் விபத்து: 2 பெண்கள் பலி

  • by Editor

திருநெல்வேலியில் இருந்து பொள்ளாச்சிக்கு 11 கூலித்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி வேன், விருதுநகர் நெடுஞ்சாலையில் இன்று விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மேம்பால தடுப்புச்சுவரில் மோதியதில், வேனில் இருந்த 2 பெண்கள் சம்பவ… Read More »விருதுநகர் அருகே மினி வேன் விபத்து: 2 பெண்கள் பலி

வாளி தண்ணீரில் மூழ்கி 2வயது குழந்தை பலி..

  • by Editor

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 2வயது குழந்தை வாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. வாளி தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கிய குழந்தையை மீட்டு தாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தை பரிதாபமாக… Read More »வாளி தண்ணீரில் மூழ்கி 2வயது குழந்தை பலி..

மனைவி, மகள்களை வெட்டிக் கொன்ற கொடூர கணவன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குடும்பப் பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிந்நாதபுரத்தில் குடும்பத் தகராறில் கணவன் தனது மனைவி மற்றும் இரு… Read More »மனைவி, மகள்களை வெட்டிக் கொன்ற கொடூர கணவன்

திருவிழாவில் உணவருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம்- 150 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள எஸ்.கல்விமடை கிராமத்தில் கருப்பணசாமி  கோவிலில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் சாப்பிட்டவர்கள் திடீரென வாந்தி, மயக்கமடைந்தனர். இதனிடையே பாதிப்படைந்த 150 க்கும் மேற்பட்டோர்… Read More »திருவிழாவில் உணவருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம்- 150 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி…விருதுநகரில் பரிதாபம்…

  • by Authour

விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் மைக்செட் வயர் உயர் மின்னழுத்த கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது.… Read More »மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி…விருதுநகரில் பரிதாபம்…

விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை..அமைச்சர் உறுதி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் ரூ 18.50 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும்… Read More »விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை..அமைச்சர் உறுதி

விருதுநகர்: திருட்டு துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

விருதுநகர்  மாவட்டத்தில்  போலீஸ்காரராக இருப்பவர் தனுஷ்கோடி, இவரிடம்  லைசென்ஸ் இல்லாத திருட்டு துப்பாக்கி இருப்பதாக  மாவட்ட எஸ்.பி. கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரிடம் விசாரணை நடத்தி திருட்டு துப்பாக்கியை  பறிமுதல் செய்தனர். … Read More »விருதுநகர்: திருட்டு துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

விருதுநகர் அருகே தாதப்பட்டி பகுதியில் உள்ள சத்திய பிரபா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்துஃப்வெடிகள்  வெடித்துக்கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நெருங்க முடியாத சூழல் உள்ளது. பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள்… Read More »விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

9, 10 தேதிகளில் விருதுநகரில் …… முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

  • by Authour

முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் அனைவத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக கடந்த 5, 6 தேதிகளில்  கோவையில் கள ஆய்வை தொடங்கினார். அடுத்ததாக வரும் … Read More »9, 10 தேதிகளில் விருதுநகரில் …… முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

விருதுநகரில் மறு எண்ணிக்கை….. விஜய பிரபாகரன் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு

  • by Authour

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில்   தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட  விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்,  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டியை கொடுத்தார். இறுதி்யில் 4379 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த… Read More »விருதுநகரில் மறு எண்ணிக்கை….. விஜய பிரபாகரன் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு

விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி

விருதுநகர் மாவட்டம்  காரியாப்பட்டியில்  ஒரு தனியார் கல்குவாரியில் இன்று காலை  பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகளை இறக்கினர். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில்  வெடிமருந்துகள்  எதிர்பாராமல் வெடித்து சிதறியது.  வெடிமருந்துகள் கொண்டு வந்த 2 வாகனங்கள்… Read More »விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி

விருதுநகர்…… அக்கா, தங்கை கூட்டு பலாத்காரம்….5 பேருக்கு வலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில்  ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர்கூறியிருப்பதாவது: நான் எனது தங்கை வீட்டுக்கு சென்ற போது, எங்களுக்கு… Read More »விருதுநகர்…… அக்கா, தங்கை கூட்டு பலாத்காரம்….5 பேருக்கு வலை

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

  • by Authour

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன் பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் உள்ள  பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த  கட்டிடத்தில் பட்டாசு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில்  உள்ள ஒரு பட்டாசு  ஆலையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3… Read More »விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

தென் மாவட்டங்கான நெல்லை, தூத்துக்குடி,  குமரி,  தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கும்   மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும்  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு  உள்ளது. இந்த… Read More »விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,,

  • by Authour

குமரிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக  நெல்லை, குமரி, தூத்துக்குடி,  தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளக்காடானது. இந்த நிலையில் தற்போது  நெல்லை மாவட்டத்தில் சற்று மழை … Read More »மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,,

நல்லா படிங்கடான்னு சொன்ன ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு……. 2 மாணவர் கைது

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 2 மாணவர்கள்  இடைவேளையின்போது, ஓய்வறையில்… Read More »நல்லா படிங்கடான்னு சொன்ன ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு……. 2 மாணவர் கைது

22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவை ஒட்டி வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பூரம் நட்சத்திர… Read More »22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

விருதுநகரில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு….

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு வரும் 27ஆம் தேதி முதல் இலவச நேரடி பயிற்சி நடைபெறவுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு சீருடைப்… Read More »விருதுநகரில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு….

எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் கோமதிநாயக கண்ணன்(40). இவர் 11-வது பட்டானியனில் எஸ்ஐ பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு… Read More »எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

error: Content is protected !!