விளையாட்டு போட்டி…. பெரம்பலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்..
பெரம்பலூர் மாவட்டம், பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கத்தில், 2022-2023-ம் ஆண்டு ”முதலமைச்சர் கோப்பைக்கான” மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் (08.02.2023) தொடங்கி வைத்தார். மாவட்ட அளவில் ஏறக்குறைய 7,000… Read More »விளையாட்டு போட்டி…. பெரம்பலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்..