Skip to content
Home » வெள்ள நிவாரணம்

வெள்ள நிவாரணம்

வெள்ள நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

  • by Senthil

வேலூர்  கோட்டை மைதானத்தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோரை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்… Read More »வெள்ள நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

மத்திய அரசிடம்…….வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடர முடிவு…. முதல்வர் ஸ்டாலின் அரசு

நெல்லை  மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பட் ஆகியோருக்கு ஆதரவு… Read More »மத்திய அரசிடம்…….வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடர முடிவு…. முதல்வர் ஸ்டாலின் அரசு

வெள்ள நிவாரணம்…. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காதது ஏன்? மா. கம்யூ. கேள்வி

  • by Senthil

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ம் ஆண்டு  டிசம்பர் 25ம் தேதி கூலி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 44 தலித் மக்கள் நிலச்சுவான்தார்களால் ஒரே… Read More »வெள்ள நிவாரணம்…. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காதது ஏன்? மா. கம்யூ. கேள்வி

வெள்ளப்பகுதியில் மாரி செல்வராஜ்….. விமர்சித்தவர்களுக்கு காட்டமான பதிலடி

  • by Senthil

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களின் இயக்குனர் மாரிசெல்வராஜ். இவரது சொந்த ஊரில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அதோடு மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்… Read More »வெள்ளப்பகுதியில் மாரி செல்வராஜ்….. விமர்சித்தவர்களுக்கு காட்டமான பதிலடி

தென் மாவட்ட வெள்ளம்…. உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க…… பிரதமரிடம், ஸ்டாலின் கோரிக்கை

  • by Senthil

குமரிக்கடலில் உருவான காற்று கீழடுக்கு சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இந்நிலையில், இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர்… Read More »தென் மாவட்ட வெள்ளம்…. உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க…… பிரதமரிடம், ஸ்டாலின் கோரிக்கை

தென் மாவட்டங்களில் முழு வீச்சில் நிவாரணப்பணிகள்….. முதல்வர் உறுதி

  • by Senthil

கோவை சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர்… Read More »தென் மாவட்டங்களில் முழு வீச்சில் நிவாரணப்பணிகள்….. முதல்வர் உறுதி

நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வெள்ளநிவாரண நிதி….உதயநிதியிடம் வழங்கினார்

  • by Senthil

மிக்ஜம் புயல் , கன மழையைத் தொடர்ந்து  தமிழ்நாடு  அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. தமிழக  அரசின் இந்த முயற்சிக்குத் துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் ,இயக்கங்கள், தனிநபர்கள் எனபலரும் … Read More »நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வெள்ளநிவாரண நிதி….உதயநிதியிடம் வழங்கினார்

சென்னை வெள்ளம்….பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் …. விரைவில் அறிவிப்பு

  • by Senthil

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் மழையால் மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து  உள்ளனர்.  வடசென்னை பகுதியில்  எண்ணை  சுத்திகரிப்பு ஆலையில்… Read More »சென்னை வெள்ளம்….பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் …. விரைவில் அறிவிப்பு

வெள்ள நிவாரணம்….. 1 மாத ஊதியம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

  • by Senthil

மிக்ஜம் புயல் நிவாரணத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமாத சம்பளத்தை வழங்கினார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மிக்ஜம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றேன்.… Read More »வெள்ள நிவாரணம்….. 1 மாத ஊதியம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!