Skip to content
Home » வேண்டுகோள் » Page 2

வேண்டுகோள்

உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்…… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

  • by Senthil

 முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எப்படி… Read More »உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்…… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க தள்ளுபடியுடன் வாய்ப்பு…

அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள தள்ளுபடியுடன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அஞ்சல் துறையின் தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் தங்கமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது…இந்திய அஞ்சல் துறை… Read More »அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க தள்ளுபடியுடன் வாய்ப்பு…

காவிரி ஆறு மாசு அடைவதை தடுக்க கோரி… தண்ணீர் அமைப்பு வேண்டுகோள்…

ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு கொண்டாடுகிறார்கள். நாளை 03.08.23 ஆடிப்பெருக்கு என்பதால் காலையிலேயே குடும்பம் குடும்பமாக மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி அன்னையை வழிபடுவார்கள். புதுமணத்தம்பதிகள், தங்கள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை… Read More »காவிரி ஆறு மாசு அடைவதை தடுக்க கோரி… தண்ணீர் அமைப்பு வேண்டுகோள்…

நாடாளுமன்ற விழா… எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்… மத்திய அமைச்சர் நிர்மலா வேண்டுகோள்

டில்லியில் வரும் 28 ம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல்… Read More »நாடாளுமன்ற விழா… எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்… மத்திய அமைச்சர் நிர்மலா வேண்டுகோள்

டாம்கோ திட்டத்தில்……..சிறுபான்மையினர் கல்விக்கடன்……. கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ கடனுதவி திட்டம்தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபான்மையின மக்களுக்கு தனிநபர்… Read More »டாம்கோ திட்டத்தில்……..சிறுபான்மையினர் கல்விக்கடன்……. கலெக்டர் வேண்டுகோள்

பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்…. சரத்பவாருக்கு, ஸ்டாலின் வேண்டுகோள்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி… Read More »பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்…. சரத்பவாருக்கு, ஸ்டாலின் வேண்டுகோள்

பஞ்சாயத்து தேர்தல்… அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும்…. ஜனாதிபதி முர்மு பேச்சு

  • by Senthil

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை (ஏப்ரல் 24-ந்தேதி) முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட பஞ்சாயத்துகளுக்கு நேற்று டில்லியில் விருது வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று விருதுகளை வழங்கினார்.இதில் 9 பிரிவுகளின் கீழ்… Read More »பஞ்சாயத்து தேர்தல்… அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும்…. ஜனாதிபதி முர்மு பேச்சு

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டம்… பொதுமக்கள் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்….

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு சிறப்பான திட்டங்கள்… Read More »அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டம்… பொதுமக்கள் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்….

ஆதாருடன் இணைச்சிட்டீங்களா?…… அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்….

  • by Senthil

தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் மின் பயனாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க… Read More »ஆதாருடன் இணைச்சிட்டீங்களா?…… அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்….

மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை பெற ”ஆதார் எண்” பதிவு செய்ய வேண்டும்…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக மாதாந்திர பாராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2000/- பெறும் பயனாளிகள் தங்களுடைய ஆதார் எண்ணை அலுவலகத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.  புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்… Read More »மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை பெற ”ஆதார் எண்” பதிவு செய்ய வேண்டும்…..

error: Content is protected !!