Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்டிரைக்

நாடு முழுவதும் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!

  • by Editor

நாடு முழுதும் உள்ள வங்கிகளுக்கு, இரண்டாம் மற்றும் நான்காம் சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை மாற்றி, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என,… Read More »நாடு முழுவதும் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!

கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரியில் 12 இடங்களில் உள்ளது. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு  ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு… Read More »கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும், பொதுத்​துறை நிறு​வனங்​களில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய- மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர… Read More »தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்

கோவை திருப்பூர் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்  நேற்று  சோமனூரில்  நடைபெற்றது. கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மில் உரிமையாளர்கள் நெசவுக்கு கூலியை உயர்த்தி  வழங்க வேண்டும். மின்… Read More »கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்

திருவெறும்பூர்…. இந்தியன் ஆயில் கிடங்கில் டிரைவர்கள் ஸ்டிரைக்…. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா?

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இந்தியன் ஆயில் கிடங்கில் டேங்கர் லாரிகள் திடீர் ஸ்ட்ரைக்! பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் திருவெறும்பூர் நவ 28 திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள இந்தியன்… Read More »திருவெறும்பூர்…. இந்தியன் ஆயில் கிடங்கில் டிரைவர்கள் ஸ்டிரைக்…. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா?

தமிழ்நாடு முழுவதும் இன்று தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்

  • by Authour

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில்   பெருங்களத்தூரை சேர்ந்த பிரேமா என்ற பெண் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். 6 மாதமாக சிகிச்சை பெற்றும் அவர்  உடல் நிலையில் முன்னேற்றம்  இல்லை.  இதனால் ஆத்திரமடைந்த  பிரேமாவின்… Read More »தமிழ்நாடு முழுவதும் இன்று தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்

கத்திக்குத்து…….சென்னையில் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்

  • by Authour

சென்னை கிண்டி அரசு  மருத்துவமனையில்  டாக்டர் பாலாஜி என்பவரை  நோயாளியின் மகன் கத்தியால் குத்தினார். இதை கண்டித்தும்,  தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரியும் சென்னையில் நாளை டாக்டர்கள்  வேலை நிறுத்தம் செய்கிறார்கள். காலை… Read More »கத்திக்குத்து…….சென்னையில் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்

கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

கூட்டுறவுத்துறை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில், தரமான பொருட்களுடன் பொட்டலமாக வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் 80 சதவீதம் 90 சதவீதம் வழங்கிவிட்டு 100% வழங்க சொல்வதை கண்டிப்பது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும்… Read More »ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

கொல்கத்தா சம்பவம்.. இந்தியா முழுவதும் டாக்டர்கள் இன்று ஸ்டிரைக்…..ஆர்ப்பாட்டம்

  • by Authour

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு  நீதி கேட்டும், சேவை மருத்துவர்கள் மீது நடைபெறும் கொலை வெறி தாக்குதல்களை கண்டித்தும்,  இந்தியா முழுவதும் இன்று… Read More »கொல்கத்தா சம்பவம்.. இந்தியா முழுவதும் டாக்டர்கள் இன்று ஸ்டிரைக்…..ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவரை கொன்ற இலங்கை கடற்படை….. ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக்

  • by Authour

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்வது, சுட்டுக்கொல்வது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினர்… Read More »தமிழக மீனவரை கொன்ற இலங்கை கடற்படை….. ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக்

ஊழல் மாஜி பதிவாளருக்கு ஓய்வூதியம்…… பெரியார் பல்கலை ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன்… Read More »ஊழல் மாஜி பதிவாளருக்கு ஓய்வூதியம்…… பெரியார் பல்கலை ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

  • by Authour

நாகை மாவட்டம் அக்கரைபேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவநேச செல்வம், காளத்தி நாதன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டனர்.… Read More »2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

திருச்சி…….டேங்கர் லாாி டிரைவர், கிளீனர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில்   இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கு இயங்கி வருகிறது சென்னையில் இருந்து குழாய் வழியாக பெட்ரோல், டீசல் கொண்டு வந்து இங்கு சேமிக்கப்பட்டு திருச்சி ,தஞ்சை ,புதுக்கோட்டை மயிலாடுதுறை… Read More »திருச்சி…….டேங்கர் லாாி டிரைவர், கிளீனர்கள் திடீர் போராட்டம்

வேலை நிறுத்தம் இப்போது அவசியமா? தொழிற்சங்கத்தினருக்கு ஐகோர்ட் கேள்வி

  • by Authour

அரசு போக்குவரத்துகழகத்தை சேர்ந்த சில  தொழிற்சங்கத்தினர் 6 அம்ச  கோரிக்கை வலியுறுத்தி 2 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கறிஞர்  மதுரை ஐகோர்ட்… Read More »வேலை நிறுத்தம் இப்போது அவசியமா? தொழிற்சங்கத்தினருக்கு ஐகோர்ட் கேள்வி

பஸ் ஸ்டிரைக்…. மயிலாடுதுறை,அரியலூர், கரூரில் பாதிப்பில்லை…… டெல்டா நிலவரம் என்ன?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கரூர் மண்டலத்தில் உள்ள கரூர்- 1 ,கரூர்-2, குளித்தலை, அரவக்குறிச்சி, ஈரோடு ஆகிய பணிமனைகளில்… Read More »பஸ் ஸ்டிரைக்…. மயிலாடுதுறை,அரியலூர், கரூரில் பாதிப்பில்லை…… டெல்டா நிலவரம் என்ன?

ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்….. வழக்கம் போல இயக்கப்படும்..

  • by Authour

தமிழகத்தில்  தொடர் விடுமுறை, பண்டிகை காலம் ஆகியவற்றையொட்டி  ஆம்னி பஸ்களில்  கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது. இது குறித்து அரசுக்கு புகார்கள் வந்தது. இதையொட்டி ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டதில் முறையான ஆவணம் இல்லாதது உள்பட… Read More »ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்….. வழக்கம் போல இயக்கப்படும்..

தாசில்தார் மீது தாக்குதல்……திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்….

திருச்சி காஜாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர்  உள்பட 4 பேர்  திருச்சியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்  2012ம் ஆண்டு ரூ.25 கோடி கடன் பெற்று  சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர்.   2019ம் ஆண்டு… Read More »தாசில்தார் மீது தாக்குதல்……திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்….

தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 3 நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில்  இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சி ஐ… Read More »தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

கோரிக்கை ஏற்காவிட்டால் 30ம் தேதிமுதல் லாரிகள் ஸ்டிரைக்

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்  சென்னை எழும்பூரில் இன்று நடந்தது. ஆன்லைனில் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது… Read More »கோரிக்கை ஏற்காவிட்டால் 30ம் தேதிமுதல் லாரிகள் ஸ்டிரைக்

பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

கேரள மாநிலம், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் போதைக்கு அடிமையான சந்தீப் என்பவரால், மருத்துவர் வந்தனா தாஸ் (24)கொடூரமாக கத்திரிக்கோலால் குத்தி கொல்லப்பட்டார்.  அவருடைய உடலில் 11 காயங்கள் இருந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில்… Read More »பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

12மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு….தொழிற்சங்க ஸ்டிரைக்கும் நிறுத்தம்

  • by Authour

தொழிலாளர்களுக்கு  வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டமசோதா தமிழக சட்டசபையில் கடந்த 21-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு… Read More »12மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு….தொழிற்சங்க ஸ்டிரைக்கும் நிறுத்தம்

அரசு பஸ்கள் மே மாதத்தில் ஸ்டிரைக்…. நோட்டீஸ் கொடுத்தனர்

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ தொழிற்சங்கம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளது. மே 3-ம் தேதிக்கு பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநரிடம்… Read More »அரசு பஸ்கள் மே மாதத்தில் ஸ்டிரைக்…. நோட்டீஸ் கொடுத்தனர்

error: Content is protected !!