Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீபெரும்புதூர்

வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்

வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்…

  • by Editor

ஸ்ரீ பெரும்புதூர் அருகே வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் 7 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீ பெரும்புதூர் அருகே தத்தனூர்… Read More »வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்…

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி, கட்டிட மேஸ்திரி. இவர் உடன் வேலை பார்த்து வரும் பெண்ணின் 15 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து… Read More »15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்கள் வாந்தி, மயக்கம்

  • by Editor

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இன்றைய தினம்… Read More »ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்கள் வாந்தி, மயக்கம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து!

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள… Read More »ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து!

40 அடி ஆழ வேஸ்ட் ஆயில் தொட்டியைச் சுத்தம் செய்த 4 தொழிலாளர்கள் மயக்கம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் இயங்கிவரும் நிறுவனத்தில் 40 அடி ஆழமுள்ள வேஸ்ட் ஆயில் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய தொழிலாளர்கள் 4 பேர் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த… Read More »40 அடி ஆழ வேஸ்ட் ஆயில் தொட்டியைச் சுத்தம் செய்த 4 தொழிலாளர்கள் மயக்கம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தொடர் பின்னடைவு

  • by Editor

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார். தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்ற நிலையில், செல்வப்பெருந்தகை மூன்றாம் இடத்துக்கு பின்… Read More »ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தொடர் பின்னடைவு

ஸ்ரீபெரும்புதூரில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆவடி,… Read More »ஸ்ரீபெரும்புதூரில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

ஸ்ரீபெரும்புதூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை  அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இன்று  காலை 8 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்… Read More »ஸ்ரீபெரும்புதூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

error: Content is protected !!