Skip to content
Home » 2பேர் கைது

2பேர் கைது

வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

  • by Senthil

பீகார் மாநிலம் சிதமாரி பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார் (23) மற்றும் ரூபேஷ்குமார் (21). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை மருதுறையான்வலசில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில்… Read More »வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

காதலியின் தந்தைக்கு சரமாரி அடிஉதை…..திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் கைது

  • by Senthil

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை தமிழர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45) இவருடைய மூத்த மகள் அகல்யா. இவர் மேல கல்கண்டார்கோட்டை நடன கலை தெருவை சேர்ந்த மாதவராஜ் என்பவரது மகன் ரவிச்சந்திரன்  (23) என்பவரை காதலித்து… Read More »காதலியின் தந்தைக்கு சரமாரி அடிஉதை…..திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் கைது

11 பேர் பலி….. அரியலூர் பட்டாசு ஆலை உரிமையாளர், நிர்வாகி கைது

  • by Senthil

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே விரகாலூர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 10பேர் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் ஆலையை நடத்தி… Read More »11 பேர் பலி….. அரியலூர் பட்டாசு ஆலை உரிமையாளர், நிர்வாகி கைது

கஞ்சா விற்ற பெண் உட்பட இரண்டு பேர் கைது ….

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி விமலா (வயது 53) இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த போலீசார் விமலாவை கையும்… Read More »கஞ்சா விற்ற பெண் உட்பட இரண்டு பேர் கைது ….

திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம்  இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

  • by Senthil

சென்னை பெரம்பூர் ஜெ எல் கோல்டு பேலஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெரம்பூரில் கடந்த மாதம் 10ம் தேதி நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ. 5 கோடி மதிப்புள்ள… Read More »சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

error: Content is protected !!