Skip to content
Home » சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

  • by Senthil

சென்னை பெரம்பூர் ஜெ எல் கோல்டு பேலஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெரம்பூரில் கடந்த மாதம் 10ம் தேதி நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ. 5 கோடி மதிப்புள்ள தங்கம், 20

லட்சம் மதிப்புள்ள வைரம் கொள்ளையடிக்கப்பட்டது.  இந்நிலையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் , பெங்களூருவில் கஜேந்திரன், திவாகர் என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!