Skip to content
Home » 2பேர் பலி

2பேர் பலி

திருச்சியில் கொளுத்தும் வெயில்… 2 பேர் சுருண்டு விழுந்து சாவு…

திருச்சியில் வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் உடல் சோர்வு, மயக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜெயக்குமார் (48) வலிப்பு வந்து சிகிச்சைக்கு பலனிளிக்காமல் உயிரிழந்துள்ளனர். மேலும்… Read More »திருச்சியில் கொளுத்தும் வெயில்… 2 பேர் சுருண்டு விழுந்து சாவு…

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

  • by Senthil

திண்டுக்கல் அருகே உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரி.  இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு  சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த கார் உளுந்தூர்பேட்டைக்கு 10 கி.மீ.  தொலைவில் … Read More »உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

மிக்ஜாம் புயல்… உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு..

மிக்ஜாம் புயலின்போது வேளச்சேரி 5 பர்லாங் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். 2 தொழிலாளர்களின் உடல்கள் பல நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டன. இந்நிலையில் இவர்களுக்கு நிவாரண நிதியை வழங்க தொழிலாளர் நலத்ததுறை… Read More »மிக்ஜாம் புயல்… உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு..

கா்நாடகத்தில் கனமழை தொடங்கிவிட்டது….விரைவில் காவிரி நீர்வரத்து அதிகரிக்கும்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கினாலும் வழக்கமான மழை பெய்யவில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.  தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழையும்,… Read More »கா்நாடகத்தில் கனமழை தொடங்கிவிட்டது….விரைவில் காவிரி நீர்வரத்து அதிகரிக்கும்

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு….. 2பேர் பலி

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த… Read More »அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு….. 2பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து….. 2பேர் உடல் கருகி பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து….. 2பேர் உடல் கருகி பலி

திருவாரூர்…. தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் ரயில் மோதி பலி

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாளான நேற்று காவடி எடுத்தல், சுவாமி… Read More »திருவாரூர்…. தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் ரயில் மோதி பலி

error: Content is protected !!