Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2026

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

தமிழகத்தில் நிர்வாகக் காரணங்களுக்காகவும், துறைகளின் செயல்பாடுகளை விறுவிறுப்பாக்கவும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள 3 உயர் ஐபிஎஸ்… Read More »தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாளே துருக்கி நடிகை மர்ம மரணம்

பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாளே துருக்கி நடிகை மர்ம மரணம்

  • by Editor

துருக்கியின் பிரபல நடிகை எஸே இர்டெம் தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த தினமே திடீர் மாரடைப்பால் காலமானார். துருக்கியின் ‘கிரான்பெர்ரி சோர்பெட்’ என்ற புகழ்பெற்ற டிவி நாடகத் தொடரில் இஷில் துர்கான் என்ற… Read More »பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாளே துருக்கி நடிகை மர்ம மரணம்

கோவை: அன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் இடத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் கிடந்த

கிணற்றில் சாக்கு மூட்டையில் பெண் சடலம் – கோவை அருகே மீட்பு

  • by Editor

கோவை: அன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் இடத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் கிடந்த சாக்குமூட்டையில் கை கால் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பெண்ணை அடித்துக் கொன்று, உடலுடன் கல் வைத்துக்… Read More »கிணற்றில் சாக்கு மூட்டையில் பெண் சடலம் – கோவை அருகே மீட்பு

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி குளத்து நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு!

திண்டுக்கல் அருகே அண்ணன், தம்பி குளத்தில் மூழ்கி பலி

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி ஆகிய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பெண்… Read More »திண்டுக்கல் அருகே அண்ணன், தம்பி குளத்தில் மூழ்கி பலி

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்- வாலிபர் கைது

  • by Editor

சென்னை வடபழனியில் நள்ளிரவில் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 24 வயது இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை அனைத்து மகளிர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தலைநகர சென்னை மாநகரில்… Read More »நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்- வாலிபர் கைது

சென்னை பெரம்பூரில் பயங்கரம்-முதியவரை கத்தி முனையில் மிரட்டல்

சென்னையில் பயங்கரம்-முதியவரை பட்டாக் கத்தியை காட்டி மிரட்டல்

  • by Editor

தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான ரவுடிசம் மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெரம்பூர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதைத் தட்டிக்கேட்ட… Read More »சென்னையில் பயங்கரம்-முதியவரை பட்டாக் கத்தியை காட்டி மிரட்டல்

இது முடிவல்ல; தொடக்கம்”.. சி.விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு

இது முடிவல்ல; தொடக்கம்”.. சி.விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு

  • by Editor

அதிமுகவின் செல்வாக்கு மிக்க நிர்வாகிகளில் ஒருவரான சி.விஜயபாஸ்கர், தனது விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியைக் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு திடீரென ராஜினாமா செய்தார். சொந்தக் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டாலும்,… Read More »இது முடிவல்ல; தொடக்கம்”.. சி.விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு

நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதே நிரம்பிய பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மனித குலத்தையே தலைகுனிய வைக்கும் இந்த அவலத்திற்கு எதிராகப்… Read More »நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் 2 நாட்களுக்கு பகுதியாக ரத்து!

  • by Editor

ரயில்வே தடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி – ஈரோடு இடையே இயக்கப்படும் தினசரி பயணிகள் ரயில் வரும் ஜூன் 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து… Read More »திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் 2 நாட்களுக்கு பகுதியாக ரத்து!

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

10th மாணவிக்கு பாலியல் தொல்லை- நெல்லையில் முதியவர் கைது

  • by Editor

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள்… Read More »10th மாணவிக்கு பாலியல் தொல்லை- நெல்லையில் முதியவர் கைது

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி - உதயநிதி ஸ்டாலின்

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி – உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.… Read More »இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி – உதயநிதி ஸ்டாலின்

தோல்வியடைந்த திமுக அமைச்சர்கள்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 2026ல் தோல்வியடைந்த திமுக அமைச்சர்கள் . 1.ஸ்டாலின் -கொளத்தூர், 2. துரைமுருகன்- காட்பாடி, 3. தியாகராஜன்-மதுரை மத்தி, 4. கீதா ஜீவன்-தூத்துக்குடி, 5. மூர்த்தி- மதுரை கிழக்கு, 6. ஆர்.காந்தி-… Read More »தோல்வியடைந்த திமுக அமைச்சர்கள்

2026 நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை மாமல்லபுரத்தில்  எனது வாக்குச்சாவடி..வெற்றி வாக்குசாவடி என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது… கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை மக்களவை உறுப்பினர்கள்,… Read More »2026 நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

error: Content is protected !!