ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி.. ராணிப்பேட்டை அருகே சோகம்
ராணிப்பேட்டை அடுத்த மணியம்பட்டு ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மூழ்கி சிறுவர்கள் பார்த்திபன்(13), நித்தீஷ் (14) நித்தீஷ் (13) உயிரிழந்தனர். 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு சிப்காட்… Read More »ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி.. ராணிப்பேட்டை அருகே சோகம்



