Skip to content
Home » 4பேர் கொலை

4பேர் கொலை

4பேர் கொலை…. தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Senthil

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள  கள்ளகிணறு குறைத்தோட்டம் பகுதியை சேர்ந்த  மோகன்ராஜ் (வயது 49). சம்பவத்தன்று இவருடைய வீட்டிற்கு வரும் வழியில் அமர்ந்து மதுக்குடித்துக்கொண்டிருந்த நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் மகன்… Read More »4பேர் கொலை…. தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

பல்லடம் 4 பேர் கொலை…. முக்கிய குற்றவாளிகள் போலீசில் சரண்

  • by Senthil

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறு என்ற இடத்தில்  மோகன்ராஜ்,  செந்தில்குமார் மற்றும்   2 பெண்கள் என  4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில்   வெங்கடேசன், சோணைமுத்து செல்லமுத்து என்ற குற்றவாளிகளை… Read More »பல்லடம் 4 பேர் கொலை…. முக்கிய குற்றவாளிகள் போலீசில் சரண்

பல்லடம் 4 பேர் கொலையில்….. மேலும் ஒரு குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகிணறு என்ற இடத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர். இதில் நேற்று செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார்.  இன்று  இந்த வழக்கின் 3வது குற்றவாளியான… Read More »பல்லடம் 4 பேர் கொலையில்….. மேலும் ஒரு குற்றவாளி கைது

பல்லடம் 4 பேர் கொலையில்… திருச்சியை சேர்ந்தவர் கைது

  • by Senthil

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு  என்ற கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(47) தொழிலதிபர். இவரிடம் வேலை பார்த்த  வேன் டிரைவர் இவர் பணியில் இருந்து நீக்கி விட்டார்.  அந்த ஆத்திரத்தில் நேற்று இரவு … Read More »பல்லடம் 4 பேர் கொலையில்… திருச்சியை சேர்ந்தவர் கைது

பல்லடம்…. அக்கா, தங்கை உள்பட 4 பேர் வெட்டிக்கொலை….. மாஜி டிரைவர் வெறி

  • by Senthil

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு என்ற கிராமத்தை  சேர்ந்தவர் செந்தில்குமார்(47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். சரக்கு வேன் ஒன்றும் வைத்திருந்தார். அந்த சரக்கு வேனுக்கு டிரைவராக ஒருவர் வேலை செய்துள்ளார்.… Read More »பல்லடம்…. அக்கா, தங்கை உள்பட 4 பேர் வெட்டிக்கொலை….. மாஜி டிரைவர் வெறி

error: Content is protected !!