Skip to content
Home » பல்லடம் 4 பேர் கொலையில்….. மேலும் ஒரு குற்றவாளி கைது

பல்லடம் 4 பேர் கொலையில்….. மேலும் ஒரு குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகிணறு என்ற இடத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர். இதில் நேற்று செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார்.  இன்று  இந்த வழக்கின் 3வது குற்றவாளியான சோணை முத்தையா  கைது செய்யப்பட்டு உள்ளார்.   முதல் குற்வாளியான வெங்கடேசன் நெல்லையில் சுற்றிவளைக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!