ராமேஸ்வரம் கடல் …திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.… Read More »ராமேஸ்வரம் கடல் …திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு