உத்தராகண்ட் சுற்றுலாவிற்கு புதிய உத்வேகம்…ஏரியில் கடல் விமான சோதனை வெற்றி
உத்தராகண்ட் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த விரைவில் மிதக்கும் விமான சேவையை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தெஹ்ரி ஏரியில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட கடல் விமானச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மாவட்ட சுற்றுலா அதிகாரி சோபத் சிங்… Read More »உத்தராகண்ட் சுற்றுலாவிற்கு புதிய உத்வேகம்…ஏரியில் கடல் விமான சோதனை வெற்றி









