Skip to content
Home » கோர்ட்

கோர்ட்

சபாநாயகர் அப்பாவு….. கோர்ட்டில் ஆஜர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் திமுகவிற்கு வர தயாராக இருந்ததாகவும் ஆனால் மு.க.ஸ்டாலின் இதனைஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது… Read More »சபாநாயகர் அப்பாவு….. கோர்ட்டில் ஆஜர்

ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள்,… Read More »ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

  • by Senthil

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன்மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில்  ரூ.525 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாார்.   அவருடன் மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதனை… Read More »ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

கோர்ட்டில் முறையீடு……..வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

  • by Senthil

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து  இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர் 100 கிராம் எடை கூடியது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை… Read More »கோர்ட்டில் முறையீடு……..வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

குட்கா வழக்கு……… 9ம் தேதிக்குள் ஆஜராக மாஜி டிஜிபி, கமிஷனருக்கு கோர்ட் உத்தரவு

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான  குட்காவை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு  அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை  அமைச்சர்களாக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், டாக்டர் ரமணா, மற்றும்  டிஜிபி டிகே ராஜேந்திரன்,   அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் … Read More »குட்கா வழக்கு……… 9ம் தேதிக்குள் ஆஜராக மாஜி டிஜிபி, கமிஷனருக்கு கோர்ட் உத்தரவு

4 நாள் கஸ்டடி முடிவு….. கரூர் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

  • by Senthil

கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூ டியூபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து எங்கள் youtube ல்… Read More »4 நாள் கஸ்டடி முடிவு….. கரூர் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்னை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற இடங்களில் தனியார் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ஏக்கர்  நிலங்களை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்று தேயிலை தோட்டங்களை… Read More »மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்னை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பணியாற்றினார். இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ் உடன் 2006ம் ஆண்டு… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

என்கவுன்டர் அச்சம் …… திருச்சி கோர்ட்டில் சவுக்கு வக்கீல் பகீர்

பெண் போலீசாரைப்பற்றி அவதூறான  கருத்துக்களை வெளியிட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது திருச்சி, கோவை, சேலம், சென்னை  உள்பட பல்வேறு நகரங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   தேனியில்… Read More »என்கவுன்டர் அச்சம் …… திருச்சி கோர்ட்டில் சவுக்கு வக்கீல் பகீர்

தயாநிதி மாறன் வழக்கு……சென்னை கோர்ட்டில் எடப்பாடி ஆஜர்…. ஜூன் 27ல் விசாரணை

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த மாதம் 15-ந்தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் “நம்மை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் நபர்(தயாநிதி மாறன்) தனது சொந்த நலனுக்காகப் போட்டியிடுகிறார்.… Read More »தயாநிதி மாறன் வழக்கு……சென்னை கோர்ட்டில் எடப்பாடி ஆஜர்…. ஜூன் 27ல் விசாரணை

error: Content is protected !!