Skip to content
Home » திருச்சி » Page 4

திருச்சி

திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு…

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் அபிபு நிஷா (35 வயது) என்ற மனநல பாதிக்கப்பட்ட பெண் சுற்றி திரி வதாக எஸ் டி பி ஐ தர்கா கிளை செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலியிடம்… Read More »திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு…

போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

சிவகங்கையை சேர்ந்தவர்  அக்பர் தீன். இவர்  திருச்சியில் இருந்து  கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா   விமானத்தில் பயணிக்க வந்திருந்தார். இவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள்  ஆய்வு செய்தபோது அது போலி பாஸ்போர்ட் என… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

வேலை வாய்ப்புக்கான பாடத்திட்டங்களை கண்டறிந்து பயன்பெற வேண்டும்… திருச்சி மா.வ.அலுவலர் ராஜலட்சுமி பேச்சு…

திருச்சி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவர்களுக்கான என் கல்லூரி கனவு என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள கலையரங்கத்தில்… Read More »வேலை வாய்ப்புக்கான பாடத்திட்டங்களை கண்டறிந்து பயன்பெற வேண்டும்… திருச்சி மா.வ.அலுவலர் ராஜலட்சுமி பேச்சு…

கடும் வெயில்… திருச்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

கோடை காலத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்… Read More »கடும் வெயில்… திருச்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

திருச்சி அருகே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Senthil

திருச்சி துவாக்குடி அருகே உள்ள அசூரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த இருபத்தி மூன்றாம் தேதி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பூஜைகள்… Read More »திருச்சி அருகே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம்…

திருவானைக்காவல்- ஸ்ரீரங்கம் சாலையில் மீண்டும் பள்ளம்…. போக்குவரத்து மாற்றம்

  • by Senthil

திருச்சி திருவானைக்காவலில் இருந்து  காந்தி ரோடு  வழியாக  ஸ்ரீரங்கம் மேம்பாலம் ஏறும்  பகுதியில்  கடந்த 10ம் தேதி காலை  திடீர் பள்ளம் ஏற்பட்டது.  சாலையின்  அடியில் செல்லும்  கழிவு நீர்  குழாய் உடைந்து மண்… Read More »திருவானைக்காவல்- ஸ்ரீரங்கம் சாலையில் மீண்டும் பள்ளம்…. போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை……. பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சொல்கிறார்

பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் திருச்சியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசிய வார்த்தைகளை இந்தியா கூட்டணி… Read More »தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை……. பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சொல்கிறார்

மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மே-2ம் தேதி விவசாயிகள் போராட்டம்…

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மே 2ம் தேதி விவசாயிகள் போராட்டம். – திருச்சியில் நடந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.… Read More »மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மே-2ம் தேதி விவசாயிகள் போராட்டம்…

பெரம்பலூர்…. அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சிறுவர்கள் பலி..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், கவுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல். அவரது நண்பர் நிதீஷ் என்ற சிறுவர்கள் தந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு திரும்ப வீட்டிற்கு வரும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுவாசல் பிரிவு சாலையில் கடக்க… Read More »பெரம்பலூர்…. அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சிறுவர்கள் பலி..

திருச்சி பெண் வழக்கறிஞர்கள் சங்க வளாகத்தில் ரத்ததான முகாம்…

திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஸ்ரீரங்கம் தாலுகா, திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இணைந்து பெண் வழக்கறிஞர்கள் சங்க வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. பெண்… Read More »திருச்சி பெண் வழக்கறிஞர்கள் சங்க வளாகத்தில் ரத்ததான முகாம்…

error: Content is protected !!