ஒரத்தநாடு அருகே குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றும் விவசாயிகள்…
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே வாய்க்காலில் தண்ணீர் வராததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நடவு செய்த குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து வயல்களில் ஊற்றி வருகின்றனர். தமிழகத்தின்… Read More »ஒரத்தநாடு அருகே குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றும் விவசாயிகள்…