Skip to content
Home » மயிலாடுதுறை » Page 21

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மதியம் திடீரென சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குத்தாலம்,… Read More »மயிலாடுதுறையில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

  • by Senthil

டில்லியில் வருகின்ற 5ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேசனிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம்,  அகில… Read More »மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

போலீசால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் உள்ளனர்…. கி.வீரமணி பேச்சு…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழா மற்றும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. திராவிட… Read More »போலீசால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் உள்ளனர்…. கி.வீரமணி பேச்சு…

ராகுல் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

மோடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு குஜராத்தில் சூரத் நீதிமன்றம் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து… Read More »ராகுல் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

டிராபிக் போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் விழா….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது கோடை வெப்பம் வாட்டி வருகிறது. சராசரியாக 100 டிகிரி அளவிற்கு வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் காலை 8 மணி முதல்… Read More »டிராபிக் போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் விழா….

மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான சோமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. சோழர் கால கட்டடக்கலையின் அடிப்படையில் முழுவதும் கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் நான்கு… Read More »மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

  • by Senthil

மயிலாடுதுறை, மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக்கட்டளை உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலை… Read More »மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

2வருடத்துக்கு பின் சந்தித்து கொண்ட 2 பெண் யானைகள் குதூகலம்….. நெகிழ்ச்சி… வீடியோ

மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா… Read More »2வருடத்துக்கு பின் சந்தித்து கொண்ட 2 பெண் யானைகள் குதூகலம்….. நெகிழ்ச்சி… வீடியோ

மயிலாடுதுறையில் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..

தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்காக… Read More »மயிலாடுதுறையில் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..

வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் அமைக்க விழிப்புணர்வு பேரணி…

மயிலாடுதுறையில் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைத்திட விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ் ஆட்சி மொழி சட்டம்… Read More »வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் அமைக்க விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!