Skip to content
Home » விழுப்புரம்

விழுப்புரம்

விசிகவுக்கு….. சிதம்பரம், விழுப்புரம் ஒதுக்கீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இன்று மதியம் அண்ணா அறிவாலயம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும்,  திருமாவளவனும்… Read More »விசிகவுக்கு….. சிதம்பரம், விழுப்புரம் ஒதுக்கீடு

சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…

  • by Senthil

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன் (55). இவரின் மகன் ஹரிதாஸ் (24) என்பவருக்கும், சந்தியா( 20) என்பவருக்கும் திருமணமாகி சில மாதங்களே ஆகின்றது. ஹரிதாஸ் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள், சென்னை, மாதவரம்,… Read More »சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…

கலெக்டர் திடீர் ஆய்வு… பணிக்கு வராத ஹெட் மாஸ்டர்- ஆசிரியை சஸ்பெண்ட்….

  • by Senthil

விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் மறுசீரமைப்பு தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி இன்று காலை சென்றிருந்தார்.  அப்போது அவ்வழியில் இருந்த கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையலறைக்கு… Read More »கலெக்டர் திடீர் ஆய்வு… பணிக்கு வராத ஹெட் மாஸ்டர்- ஆசிரியை சஸ்பெண்ட்….

அரசு உதவித்தொகை….. விதவையிடம் கற்பை லஞ்சமாக கேட்ட விஏஓ சஸ்பெண்ட்

  • by Senthil

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தாலுகா நல்லாப்பாளையம் பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர் சங்கீதா(வயது 28). இவர் நேற்று தனது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அவர் அந்த… Read More »அரசு உதவித்தொகை….. விதவையிடம் கற்பை லஞ்சமாக கேட்ட விஏஓ சஸ்பெண்ட்

10 மாவட்டங்களில் இன்று கனமழை.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு..

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மைய உயர் அதிகாரி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழை.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு..

4ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு…

இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியன் I-ல், ஏஎஸ்பி எஸ்.ரவிச்சந்திரனுக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி, திருச்சி மாநகர காவல்துறை தலைமையகத்தின்… Read More »4ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு…

விழுப்புரம் பாஜக தலைவர் கைது

  • by Senthil

விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் கலிவரதன். இவர் கட்சி சார்பில் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும்போது, முன்னாள் முதல்-மந்திரி கருணாநிதி மற்றும் அவரது… Read More »விழுப்புரம் பாஜக தலைவர் கைது

விழுப்புரம் அருகே…. கோயிலுக்கு சீல் வைப்பு ஏன்? போலீஸ் குவிப்பு

விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு அனுமதி மறுத்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின்… Read More »விழுப்புரம் அருகே…. கோயிலுக்கு சீல் வைப்பு ஏன்? போலீஸ் குவிப்பு

விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி என்ற இடத்தில், தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். பேருந்து விபத்தில் சிக்கியதை அறிந்த அப்பகுதி… Read More »விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

விழுப்புரத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுடன்….. முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக் கூட்டம்….

  • by Senthil

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில்… Read More »விழுப்புரத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுடன்….. முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக் கூட்டம்….

error: Content is protected !!