திருச்சி கூட்டத்தை நடத்துவது கு.ப.கி. யா?.. வைத்தி ஆதரவாளர்கள் கோபம்..
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்… Read More »திருச்சி கூட்டத்தை நடத்துவது கு.ப.கி. யா?.. வைத்தி ஆதரவாளர்கள் கோபம்..