Skip to content
Home » தஞ்சையில் வாகன தணிக்கை தீவிரம்

தஞ்சையில் வாகன தணிக்கை தீவிரம்

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி  நடக்கிறது. இதனால் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.  தஞ்சை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட   திருவையாறு பகுதியில் உள்ள தில்லைஸ்தானம், கண்டியூர், உள்பட முக்கிய இடங்களில் மெயின்ரோட்டில் மருவூர் சப்இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், ஏட்டு பார்த்திபன், மற்றும் துணை இராணுவத்தினர் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி பை, சூட்கேஸ், காரின் டிக்கி ஆகியவற்றை திறந்து சோதனை செய்தனர். தஞ்சை மக்களவை தொகுதியை பொறுத்தவரை  ஒவ்வொரு  சட்டமன்ற தொகுதிகளிலும் வாகனங்களின்  நுழைவிடங்களில் இரவு பகலாக சோதனை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!