Skip to content
Home » வாக்குப்பதிவு……. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

வாக்குப்பதிவு……. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

  • by Senthil

மக்களவைப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு 17.04.2024 அன்று காலை 10 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) அன்று நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 அன்று முழுவதும்  மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுவதற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த  உத்தரவினை மீறி செயல்பட்டால் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  கலெக்டர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!