Skip to content
Home » தஞ்சை அருகே திருமூல நாயனார் கோயிலில் அபிஷேக ஆராதனை….

தஞ்சை அருகே திருமூல நாயனார் கோயிலில் அபிஷேக ஆராதனை….

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே  திருமூலர் சாத்தனூர் திருமூல நாயனார் திருக் கோயில் 4 ம் ஆண்டு ஸம்வத்ஸராபிஷேகம் நடைபெற்றது. காலை திருமந்திரம் முற்றோதல், கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை உற்சவர் திருவீதியுலா வந்தது. இதில் திருவாவடுதுறை ஆதினம் கட்டளை தம்பிரான் சுவாமிகள், திருவடிக்குடில் சுவாமிகள் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!