Skip to content
Home » தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

  • by Senthil

தஞ்சை  மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி மற்றும் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள்,

 

மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவை ஒட்டி மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கோலப்போட்டி, ஸ்லோ சைக்கிள் ரேஸ், இசை நாற்காலி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!