Skip to content
Home » தஞ்சை… 2 பேர் மீது குண்டாஸ்

தஞ்சை… 2 பேர் மீது குண்டாஸ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பழைய பாலக்கரைச் சோ்ந்த சக்திவேல் மகன் காா்த்திகேயன் (21), சரவணன் மகன் உதயகுமாா் (25) ஆகிய 2 பேரும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இதனால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதன்படி, காா்த்திகேயன், உதயகுமாரை காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!