Skip to content
Home » பால் பண்ணை ஆரம்பித்த சன்டிவியின் ”கயல்” தொடர் நாயகி…..

பால் பண்ணை ஆரம்பித்த சன்டிவியின் ”கயல்” தொடர் நாயகி…..

சன் டிவியில் ஔிபரப்பாகிவரும் கயல் தொடரக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அத்தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டிக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். சைத்ரா ஷெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்துவரும் கயல் தொடர் டிஆர்பியில் முன்னனியில் உள்ளது. கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணை சுற்றியே இத்தொடரின் கதை நகர்கிறது. கயலுக்கு வரும் எல்லா பிரச்சனைகளையும் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதே

நயன்தாராவுடன் நடிக்கும் கயல் தொடர் நடிகை- Dinamani

கதை.இந்நிலையில் சைத்ரா ஷெட்டி தனது இன்ஸ்டாவில் , மாட்டில் இருந்து பால் கறக்கும் வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில் ஒரு நாள் 50 மாடுகள் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என நினைத்தேன். தற்போது பால் பண்ணையை ஆரம்பித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார். சைத்ராவின் இச்செயலின் புதிய முயற்சிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!