தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவது தள்ளிப்போவதாக அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். செப்.15ம் தேதி தொடக்கம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சர் விஜயின் பிரிட்டன் பயணத்தால், வேறு தேதியில் திட்டம் தொடங்கப்படும் என்று பேட்டியளித்துள்ளார்
