Skip to content
Home » திருச்செந்தூர் அருகே ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…

திருச்செந்தூர் அருகே ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கடற்கரையில் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 1320 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகளை திருச்சிராப்பள்ளி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட டாடா 407 லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேர்

கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றபட்ட பீடி இ்லைகளின் மொத்தமதிப்பு 53 ஆயிரத்து 2ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!