Skip to content
Home » திருக்குவளையில் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்…

திருக்குவளையில் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று 25.08.2023 இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில்

தொடங்கி வைக்கும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்ளுடன் அமர்ந்து உணவருந்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!