Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவில் 3 பேர் பலி…

share

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீர்த்தஹள்ளி நகரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன், நாகவேணி, 4 வயது சந்தோஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

சிவமொக்கா மாவட்டம் இந்திராநகரில் இன்று அதிகாலை, மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடும்பத்தின் கொட்டகை புதைந்ததில், மூன்று வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!