Skip to content
Home » தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா….கோலாகலம்…

தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா….கோலாகலம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தீ மிதி திரு விழா நடைப் பெற்றது. இதையொட்டி கூந்தல் முடிதல் நாடகம் நடந்து, அதன் பின்னர் தீக் குண்டத்தின் முன் அம்மன் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் விழாக் குழுவினர், தெரு நாட்டாண்மைகள் உள்பட பங்கேற்றனர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!