Skip to content
Home » திருச்சியில் வாக்களித்தார் அதிமுக மா.செ.ப. குமார்..

திருச்சியில் வாக்களித்தார் அதிமுக மா.செ.ப. குமார்..

  • by Senthil

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி குமார், திருச்சி விமான நிலையம் பகுதியில், மொராய் சிட்டிக்கு முன்பு உள்ள, ஆபர்ட் மார்ஷல் ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!