Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் பெண் பயணிடம் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் பெண் பயணிடம் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணி ஒருவரிடம் சோதனை செய்தனர். அப்பெண் அணிந்திருந்த ஷார்ட்டுக்குள் தைக்கப்பட்ட சிறப்பு பாக்கெட்டுகளில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 2 தங்க பேஸ்ட் பாக்கெட்டுகளில் இருந்து

தங்க கட்டிகளில் எடுக்கப்பட்டன. ரூ.55.07 லட்சம் மதிப்புள்ள 909.500 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய்மையான தங்க பேஸ்ட்-ஐ பறிமுதல் செய்தனர்.  அப்பெண் பயணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!