Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் நூதன முறையில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் நூதன முறையில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது சூட்கேசில் உள்ள ஸ்குருகளை தங்கத்தில் செய்து அதற்கு நிக்கல் கோட்டிங் செய்து கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் எடை 239 கிராம் அதன் இந்திய ரூபாய் மதிப்பு 14 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். பின்னர் அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!