Skip to content
Home » திருச்சி கலெக்டர் ஆபீசில் புதிய கூட்ட அரங்கு…… இடம் தேர்வு செய்தார் அமைச்சர் நேரு

திருச்சி கலெக்டர் ஆபீசில் புதிய கூட்ட அரங்கு…… இடம் தேர்வு செய்தார் அமைச்சர் நேரு

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதிதாக  கூட்ட அரங்கு அமைக்கப்பட உள்ளது.  இந்த அரங்கம் அமைய  இடத்தினையும், அதன் திட்ட மாதிரி வரைபடத்தினையும் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது,  கலெக்டர் பிரதீப் குமார், டிஆர்ஓ அபிராமி, மேயர் அன்பழகன்,  மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி தலைமை பொறியாளர் சிவபாதம்,  மற்றும் அரசு அதிகாரிகள், திமுகழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!