Skip to content
Home » திருச்சி சிறைவாசிகளுக்கு கண் மருத்துவ முகாம்….

திருச்சி சிறைவாசிகளுக்கு கண் மருத்துவ முகாம்….

திருச்சி, தனிச்சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக பணியாளர்கள் மூலமாக இன்று கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தண்டனை சிறைவாசிகள் , விசாரணை சிறைவாசிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் பயனடைந்தனர். இம்முகாமில்

சிறையின் சிறைக்கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி மற்றும் உதவி மருத்துவ அலுவலர்கள் லதா மற்றும் கஜாதா ஆகியோர்களின் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!