Skip to content
Home » திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

திருச்சி , எடமலைப்பட்டி புதூர்,  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயகுமார். ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து  வருகிறார். இவர் எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி சாலை அருகே நின்று கொண்டிருந்தபோது எடமலைப்பட்டி புதூர் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவர் சகாயகுமாரிடம் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து 700 ரூபாயை பறித்து சென்றுள்ளளாரல்.  ‌இதுகுறித்து சகாயகுமார் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில்  பணம் பறித்த இப்ராஹிம் எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!