Skip to content
Home » திருச்சியில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்….

திருச்சியில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், தில்லைநகர், அரசு வணிக வளாகத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார்,

மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் , சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், பழனியாண்டி, துணை பதிவுத்துறை தலைவர் இராமசாமி, உதவி பதிவுத்துறை தலைவர் ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் இராஜேந்திரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!