திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று 09.02.2023 கொத்தடிமை ஒழிப்பு முறை விழிப்புணர்வு உறுதிமொழியினை செயற்பொறியாளர் ஜி. குமரேசன் வாசித்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள்
உறுதிமொழியை எற்றுக் கொண்டார்கள். அருகில் நகர் நல அலுவலர் மருத்துவர் த.மணிவண்ணன், உதவி ஆணையர் ஆர். ரமேஷ் குமார் மற்றும் பலர் உடன் உள்ளனர்.