Skip to content
Home » திருச்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்….

திருச்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்….

  • by Senthil

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர்  ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 03.10.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்   ஆண்டாள் ராம்குமார்,

மு.மதிவாணன் , த. துர்காதேவி  .பு.ஜெய நிர்மலா  விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!