Skip to content
Home » பெரம்பலூரில் ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்..

பெரம்பலூரில் ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்..

பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட நேரத்தில் செட்டிகுளம் பேருந்து நிலையம் அருகே செந்தில்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு 12 மணி அளவில் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த குமார் பசார் தெரு என்பவர் ஒட்டி வந்த வாகனத்தை

சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சத்து முப்பதாயிரம்  மற்றும் 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் மது பாட்டில்கள் கலால் பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!