Skip to content
Home » திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் 110/33- 11 கிவோ துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் வரும் 29.12.2023 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.  அதன் பகுதிகளான லால்குடி நகர் பகுதியில் அரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார் கோவில்தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்திநகர், மற்றும் பூவாளூர், நன்னிமங்கலம், பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில் , ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்காள், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வௌ்ளனூர், பெருவளநல்லூர், இடக்கிமங்கலம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!