Skip to content
Home » திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு…

திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு…

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் வருவாய் துறை சார்பில் பாராளுமன்றம் பொதுதேர்தல் 20024 முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 100% வாக்கு பதிவாக வேண்டும் என்ற நோக்கில் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சார்பில் VOTE 100% என்ற வடிவமைப்பில் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் அதுமட்டுமின்றி பள்ளி வளாகத்தில் இருந்து திருவெறும்பூர்

கடைவீதி வழியாக மாணவ, மாணவிகள் கோஷமிட்டு 100 % சதவீதம் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!