Skip to content
Home » திருச்சியில் எஸ்பி தலைமையில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பயிற்சி …

திருச்சியில் எஸ்பி தலைமையில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பயிற்சி …

  • by Senthil

விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு குறித்த பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், 8, 9 ஆகிய இரண்டு நாட்களும்- கலக கூட்டத்தை கலைப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு- முன்னெச்சரிக்கை

நடவடிக்கையாக கலக கூட்டங்களை கலைப்பது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!