Skip to content
Home » திருச்சியில் அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணி….

திருச்சியில் அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணி….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்டு பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத

அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!