Skip to content
Home » கனிமொழி எம்.பிக்கு டிவிட்டர் நிறுவனம் அளித்த கவுரவம்…..

கனிமொழி எம்.பிக்கு டிவிட்டர் நிறுவனம் அளித்த கவுரவம்…..

  • by Senthil

ட்விட்டர் நிறுவனம் தலைவர்கள், வீரர்கள், நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோரின் சொந்த ட்விட்டர் கணக்கிற்கு நீல நிற அடையாள குறியை கொடுத்திருக்கும். சமீபத்தில் ட்விட்டர் இந்த முறையை மாற்றி நீல நிறம் நிரூபிக்கப்பட்ட நபர்களுக்கும்(1மில்லியன் பாலோயர்ஸ் உள்ளவர்கள்), சாம்பல் ( கிரே) நிறம் அரசு அல்லது பன்னாட்டு தலைவர்கள் அல்லது அரசுகளின் கணக்குகளுக்கும், தங்க நிறம் தனியார்/ பொது நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பிருமான கனிமொழி கருணாநிதியின்  ட்விட்டர் கணக்கிற்கு கிரே நிற குறியீட்டை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு/ பன்னாட்டு அரசின் நிறுவனக் குறி பெற்றுள்ள முதல் அரசியல் தலைவராக கனிமொழி கருணாநதி  பதிவாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!