தென்காசி சுரண்டை சாலையில் ஆட்டோ மீது கார் மற்றும் மினி பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆட்டோவில் பயணித்த சீவநல்லூரைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் ஓட்டுநர் மாதவன் ஆகியோர் உயிரிழந்தனர்.


தென்காசி சுரண்டை சாலையில் ஆட்டோ மீது கார் மற்றும் மினி பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆட்டோவில் பயணித்த சீவநல்லூரைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் ஓட்டுநர் மாதவன் ஆகியோர் உயிரிழந்தனர்.